ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொடுக்க உதவுவதுபோல் நடித்து... தனியார் வங்கியில் கடனாக பெற்ற ரூ.40 ஆயிரம் திருட்டு Oct 25, 2023 1512 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து நாற்பதாயிரம் ரூபாயை திருடிய நபர் மாயமான நிலையில், தனியார் வங்கியில் கடனாக பெற்ற பணம் மொத்தமாக பறிபோனதாக பெண் க...